Back to Articles
அன்பான வேண்டுகோள்!
ஒவ்வொருவனும் தன்னால் முடிந்த அளவு தருமம் செய்ய வேண்டும்.
அதுவும் நல்ல எண்ணத்துடன் தருமம் செய்யவேண்டும்.
ஐந்து ரூபாய் தருமம் செய்தால் பத்து ரூபாய் லாபம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து தருமம் செய்யக்கூடாது.”
- அன்னையின் அருள் வாக்கு.
